விமானப்படைத்தளபதியின் கடற்படைத்தலைமையகத்துக்கான விஜயம்
இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம இன்று அதாவது மார்ச் 10ம் திகதியன்று கடற்படைத்தளபதி 'வைஸ் அத்மிரால் சோமதிலக திஸாநாயகவினை கடற்படைத்தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

எனவே இங்கு புதிய விமானப்படைத்தளபதியினை வரவேற்கும் வகையில் விஷேட அணிவகுப்பு மரியாதை ஒன்று இடம்பெற்ற அதேநேரம், இரு தரப்பினரும் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் கடற்படையின் உயரதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இரு தளபதிகளுக்கும் இடையெ நினைவூட்டுப் பொருள் பரிமாறுதள் இடம் பெற்றது விசேடம்சமாகும்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை