
கட்டுனாயக விமானப்படை முகாமுக்கு புதிய முன்பள்ளி ஒன்று
கட்டுனாயக விமானப்படை முகாமின் நிர்மாணிக்கப்பட்ட புதிய முன்பள்ளி விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள தலமையில் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி திறந்து வைத்தார்.
விமானப்படை நலன் இயக்குனர் எயார் கொமடோர் கே.எப்.ஆர். பிரனாந்து, கட்டுனாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எச்.எம்.எஸ்.கே.பி. கொடகதெனிய, விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்.
விமானப்படை நலன் இயக்குனர் எயார் கொமடோர் கே.எப்.ஆர். பிரனாந்து, கட்டுனாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எச்.எம்.எஸ்.கே.பி. கொடகதெனிய, விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்.
















































