
விமானப்படை தியத்தலாவை மற்றும் ரெஜிமென்ட் வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா
எயார் வைஸ் மார்ஷல் ஏ.பி. சொசா (ஓய்வு) மற்றும் விங் கமாண்டர் எஸ்.ஆர்.
ரத்னபால (ஓய்வு) எழுதிய "விமானப்படை தியத்தலாவ மற்றும் ரெஜிமென்ட் வரலாறு"
புத்தகம் வெளியீட்டு விழா 2016 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 26 ஆம் திகதி
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் பலத்சிங்கள அவர்களின் தலமையில்
விமானப்படை தலமையகமில் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
புத்தக வெளியீட்டு விழா இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள தலைமையில் நடைபெற்றது. மேலும் தியதலாவ முகாமின் போன கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த சந்தர்பவத்தக்காக கலந்து கொண்டார்கள். புத்தகத்தின் முதல் பிரதியை எயார் வைஸ் மார்ஷல் ஏ.பி. சொசா விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள ஒப்படைக்கப்பட்டது.
புத்தக வெளியீட்டு விழா இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள தலைமையில் நடைபெற்றது. மேலும் தியதலாவ முகாமின் போன கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த சந்தர்பவத்தக்காக கலந்து கொண்டார்கள். புத்தகத்தின் முதல் பிரதியை எயார் வைஸ் மார்ஷல் ஏ.பி. சொசா விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள ஒப்படைக்கப்பட்டது.





























