இலங்கை விமானப்படைக்கு மேலும் புதிய 10 அதிகாரிகள்
இல. 08ம் அதிகாரிகளின் பயிற்சினை முடித்துக் கொண்டு வெளியேறிய புதிய 10 அதிகாரிகளை இன்று அதாவது மார்ச் 15 திகதியன்று  விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் 'பயிலட் ஒப்பிசர்' படைத்துறைப் பணி ஆணை அதிகாரிகளாக நியமித்தார். இந்நிகழ்வு  விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது  விஷேட அம்சமாகும்.

புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விமானப்படை முகாம்களில் தமது பணியை தொடரவுள்ளனர்.








airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை