
புனருத்தாரணம் செய்யப்பட்ட புனித அன்னாமல் தமிழ் பள்ளி திறந்து வைத்தார்
மட்டகளப்ப்பு வீசுகல்முனை புனருத்தாரணம் செய்யப்பட்ட புனித அன்னாமல் தமிழ் பள்ளி 2016 ஆம் ஆண்டு பெபடருவரி மாதம் 24 ஆம் திகதி அம்பாறை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் டப்ளிவூ.டப்ளிவூ.பி.டி. பிரனாந்து அவர்களின் தலமையில் திறந்து வைத்தார்.
இந்த வளர்ச்சி திட்டம் அவசியப்படும் மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் சம வாய்ப்புகள் கொடுக்கும் நோக்கத்துடன் விமானப்படை 65 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஆரம்பிக்கப்பட்டது.
புனிதம அன்னாமல் தமிழ் பள்ளியில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் வரை முதன்மை நிலை கல்வி வழங்க ஒதுக்கீடு மட்டும் ஒரு அரசு பள்ளியில் நிறுவப்பட்டது. தற்போதுஇ அண்ணளவாக 50 மாணவர்கள் படித்து வருகிறார்கள் மற்றும் முதல்வர் உட்பட 07 ஆசிரியர்கள் உள்ளனர்.
இந்த வளர்ச்சி திட்டம் அவசியப்படும் மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் சம வாய்ப்புகள் கொடுக்கும் நோக்கத்துடன் விமானப்படை 65 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஆரம்பிக்கப்பட்டது.
புனிதம அன்னாமல் தமிழ் பள்ளியில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் வரை முதன்மை நிலை கல்வி வழங்க ஒதுக்கீடு மட்டும் ஒரு அரசு பள்ளியில் நிறுவப்பட்டது. தற்போதுஇ அண்ணளவாக 50 மாணவர்கள் படித்து வருகிறார்கள் மற்றும் முதல்வர் உட்பட 07 ஆசிரியர்கள் உள்ளனர்.














