
விமானப்படை சேவா வனிதா பிரிவூ உலக மகளிர் தினம் கொண்டாடுகிறது
"குவன் லிய இராத்திய" உலக மகளிர் தினத்தில் ஒரு நிகழ்ச்சி 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி கட்டுநாயக "ஈகிள்ஸ் வகோன் விவ்" விழன மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வூக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள அவர்கள் விமானப்படை சேவா வனிதா பிரிவின் பெண் உத்தியோகத்தர்கள் சேவா வனிதா உறுப்பினர்கள் மற்றும் விமானப்படை வீராங்களைகள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வூக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள அவர்கள் விமானப்படை சேவா வனிதா பிரிவின் பெண் உத்தியோகத்தர்கள் சேவா வனிதா உறுப்பினர்கள் மற்றும் விமானப்படை வீராங்களைகள் கலந்து கொண்டனர்.
































