
முப்படை மருந்துவக் கல்லூரி ஆரம்பமானது
முப்படைக்காக கட்டப்பட்ட இலங்கையின் முதலாவது மருத்துவக் கல்லூரி ஆரம்ப விழா 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி கொழும்பு ரேணுகா ஹோட்டல் இல் நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சு செயளாளர் கருனாசேன ஹெட்டியாரச்சி மற்றும் முப்படை சேவைகள் முத்த அதிகாரி ஏர் சீப் மாஷல் கோலித குனதிலக இந்நிகழ்வில் கலந்து கொன்டார்.


















