
சேர் ஜோன் கொத்தலாவல அவர்களின் 119 வது பிறந்த நாள் நினைவு
இலங்கை ஒரு முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல அவர்களின் 119 வது பிறந்த நாள் நினைவு விழா 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி கொத்தலாவலை பாதுகாப்புக் கல்லூரியில் வளாகத்தில் நடைபெற்றது. இவ் விழாவூக்கு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
கொத்தலாவலை பாதுகாப்புக் கல்லூரியில் குலத்தலைவர் ஜெனரால் ஆர். டி.எஸ். தலுவத்த அவர்கள் , துணை குலத்தலைவர் ரியர் அட்மிரல் ஜகத் ரணசிங்க அவர்கள் , இலங்கை விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் ரொஹான் பதிரகே அவர்கள் , எயார் வைஸ் மார்ஷல் அஜந்த சில்வா மற்றும் முப்படை சிரேஷ்ட அதிகாரிகள் இவ் விழாவூக்கு கலந்து கொண்டனர்.
























கொத்தலாவலை பாதுகாப்புக் கல்லூரியில் குலத்தலைவர் ஜெனரால் ஆர். டி.எஸ். தலுவத்த அவர்கள் , துணை குலத்தலைவர் ரியர் அட்மிரல் ஜகத் ரணசிங்க அவர்கள் , இலங்கை விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் ரொஹான் பதிரகே அவர்கள் , எயார் வைஸ் மார்ஷல் அஜந்த சில்வா மற்றும் முப்படை சிரேஷ்ட அதிகாரிகள் இவ் விழாவூக்கு கலந்து கொண்டனர்.
























