
சிவில் பாதுகாப்பு தலைமை அதிகாரியின் உத்தியோகபூர்வ விஜயம்
சிவில் பாதுகாப்பு படையின் தலைமை அதிகாரி "ரியர் அத்மிரால்' ஆனந்த பீரிஸ்
மற்றும் இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று அதாவது 24.03.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை தலைமையகத்தில் நடைப்பெற்றது.
மற்றும் இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று அதாவது 24.03.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை தலைமையகத்தில் நடைப்பெற்றது.