விமானப்படைத்தளபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான சந்திப்பு
இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ  அபேவிக்ரம இன்று அதாவது
24.03.2011ம் திகதியன்று ,இலங்கை சனநாயக சோஷலிஸ குடியரசின் கௌரவ பிரதமர் D.M. ஜயரத்னவினை அவரது அலுவகத்தில் வைத்து சந்தித்தார்.

இது புதிய விமானப்படைத்தளபதியின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் என்பதுடன் இங்கு இருவருக்கும் இடையில் நினைவுச்சின்னங்களும் பரிமாற்றிக்கொள்ளப்பட்ட அதேநேரம் ,பிரதமர் புதிய விமானப்படைத்தளபதிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டமை விஷேட அம்சமாகும்.






airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை