
டென்சானியா என்.டி.சி. இல் பிரதிநிதிகள் குழுவொன்று விமானப்படை தலைமையகமுக்கு வருகைகள்
டென்சானியா பாதுகாப்பு கல்லூரியில் டென்சானியா, நெமீபியா, தென் ஆபிரிக்கா, மலாவி மற்றும் சிம்பாவே என்ற நாடுகளிள் முப்படைத் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சேவை உறுப்பினர்கள் பிரதிநிதிகள் குழு ஒன்று 2016 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 01 ஆம் திகதி விமானப்படைத் தலமையகமுக்கு வந்தார்கள்.
இந்த பிரதிநிதிகள் குழுயில் தலைமையாக மேஜர் ஜெனரல் பெஸ்டோ என்டிவிரோ யூஓமி அவர்கள் வந்தார்கள். பின்னர் பிரதிநிதிகள் குழு விமானப்படைத் தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் ரனில் குருசிங்க அவர்கள் சந்தித்தார்.
இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை பனிப்பாளர்கள் மற்றும் விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்ர்.
இந்த பிரதிநிதிகள் குழுயில் தலைமையாக மேஜர் ஜெனரல் பெஸ்டோ என்டிவிரோ யூஓமி அவர்கள் வந்தார்கள். பின்னர் பிரதிநிதிகள் குழு விமானப்படைத் தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் ரனில் குருசிங்க அவர்கள் சந்தித்தார்.
இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை பனிப்பாளர்கள் மற்றும் விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்ர்.

















