
விரு தரு திரி திலின
சேவா வனிதா பிரிவினால் பிள்ளைகளுக்காக விஷேட காசு பரிசுகள் வழங்கப்படும் நிகழ்ச்சி ஒன்று விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்களின் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள அவர்களின் தலமையில் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் திகதி விமானப்படை தலமயகமில் நடைபெற்றது..
இந்த நிகழ்ச்சிக்காக விமானப்படை தலமைத் தளபதி எயார் வயிஸ் ரனில் குருசிங்க அவர்கள் , விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள அவர்கள் , விமானப்படை பனிப்பாளர்கள் , சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவில் உருப்பினர்கள கலந்துகொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சிக்காக விமானப்படை தலமைத் தளபதி எயார் வயிஸ் ரனில் குருசிங்க அவர்கள் , விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள அவர்கள் , விமானப்படை பனிப்பாளர்கள் , சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவில் உருப்பினர்கள கலந்துகொண்டார்கள்.


























