
பத்தரமுல்லை இந்திய அமைதிப்படை நினைவுக்கு மலர் அஞ்சலி
பத்தரமுல்லை இந்திய அமைதிப்படை நினைவுக்கு மலர் அஞ்சலி வழங்கும் விழா ஒன்று கடந்த நாள் கூட்டு தலைமை தளபதி குழுவின் தலைமைத் தளபதி குழு தலைவர் எயார் மார்ஷல் அஜித் எஸ். போஸ்லே அவர்களின் தலமையில் நடைபெற்றது.
இந்த விழா 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி பத்தரமுல்லை இந்திய அமைதிப்படை நினைவு முன் நடைபெற்றது
இந்த விழா 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி பத்தரமுல்லை இந்திய அமைதிப்படை நினைவு முன் நடைபெற்றது










