
இல. 51 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறியில் பட்டமளிப்பு விழா
இல. 51 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறியில் பட்டமளிப்பு விழா 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி சீனா பே ஜூனியர் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிக்ழ்வூக்கு விமானப்படை நலனோம்பு பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் கே.எப்.ஆர். பிரனாந்து அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர்.
இலங்கை விமானப்படை இருந்து ஸ்கொட்ரன் லீடர் மற்றும் ப்லயிட் லெப்டினன் அதிகாரிகள் 19 பேர்கள்இ இலங்கை கடற்படையின் ஒரு லெப்டினன்ட் அதிகாரி மற்றும் இராணுவப்படையின் 04 அதிகாரிகள் மற்றும் பங்கலாதேஸ் விமானப்படையின் ஒரு அதிகாரி இந்த பாடநெறிக்காக பங்கேற்றனர்.
இலங்கை விமானப்படை இருந்து ஸ்கொட்ரன் லீடர் மற்றும் ப்லயிட் லெப்டினன் அதிகாரிகள் 19 பேர்கள்இ இலங்கை கடற்படையின் ஒரு லெப்டினன்ட் அதிகாரி மற்றும் இராணுவப்படையின் 04 அதிகாரிகள் மற்றும் பங்கலாதேஸ் விமானப்படையின் ஒரு அதிகாரி இந்த பாடநெறிக்காக பங்கேற்றனர்.




















