
தேசமான்ய ஜெனரால் டெனிஸ் பெரேரா நினைவு விரிவுரை 2016
ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் சங்கம் 04 வது முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட தேசமான்ய ஜெனரால் டெனிஸ் பெரேரா நினைவு விரிவுரை 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி சர் ஜான் கொதலாவல பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெற்றது. இந்த நினைவு விழாவில் பிரதான விரிவுரை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது.
இந்த விழாவூக்கு பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்கள் , பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு கருனாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் , முப்படைத் தளபதிகள் , ஓய்வு பெற்ற முப்படை அதிகாரிகள் மற்றும் தேசமான்ய ஜெனரால் டெனிஸ் பெரேரா அவர்களின் குடும்ப உறவினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவூக்கு பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்கள் , பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு கருனாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் , முப்படைத் தளபதிகள் , ஓய்வு பெற்ற முப்படை அதிகாரிகள் மற்றும் தேசமான்ய ஜெனரால் டெனிஸ் பெரேரா அவர்களின் குடும்ப உறவினர்கள் கலந்து கொண்டனர்.


























