
பி.ஐ.ஏ. விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை - 2016
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் பண்டாரனாயக சர்வதேச விமான நிலையம் விமானப்படை முகாமின் தனது வருடாந்த பரிசொதனையை 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 திகதியன்று மேற்கொண்டார்.
எனவெ பண்டாரனாயக சர்வதேச விமான நிலையம் விமானப்படை முகாமின் கட்டனை அதிகாரி குருப் கெப்டன் ஜி.எச்.பி. நானாயக்காக அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேடன்ணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.
பின்னர் தளபதி முகாம் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு மின்னணு பிரிவு திறந்து வைத்தார்.
எனவெ பண்டாரனாயக சர்வதேச விமான நிலையம் விமானப்படை முகாமின் கட்டனை அதிகாரி குருப் கெப்டன் ஜி.எச்.பி. நானாயக்காக அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேடன்ணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.
பின்னர் தளபதி முகாம் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு மின்னணு பிரிவு திறந்து வைத்தார்.






















