
9 வது பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டு நிறைவு விழா
9 வது பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டு விழா 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகிதி பனாகொடையில் இராணுவ உள்ளரங்கத்தில் சித்தியாக முடிக்கின்றன.
ஒருவருக்கொருவர் எதிராக தங்கள் திறமைகளை காண்பித்தது இது முப்படை சேவைகளின் மத்தியில் போட்டி விளையாட்டுத்திறனை ஐந்து (05) மாதங்களில் நுனி குறித்தது.
இந்த விழாவூக்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். மேலும் பாதுகாப்பு அமைச்சர் திரு ருவன் விஜேவர்தன அவர்கள் , பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் , இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள் , கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் , மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் மற்றும் முப்படை சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
9 வது பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டு விழாவஜல் பிரதம விருந்தினராக அதிமேதகு ஜனாதிபதி மூலம் "9 பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டு நிறைவு" என்ற அறிவிப்பைச் முடித்தார்.












































ஒருவருக்கொருவர் எதிராக தங்கள் திறமைகளை காண்பித்தது இது முப்படை சேவைகளின் மத்தியில் போட்டி விளையாட்டுத்திறனை ஐந்து (05) மாதங்களில் நுனி குறித்தது.
இந்த விழாவூக்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். மேலும் பாதுகாப்பு அமைச்சர் திரு ருவன் விஜேவர்தன அவர்கள் , பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் , இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள் , கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் , மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் மற்றும் முப்படை சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
9 வது பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டு விழாவஜல் பிரதம விருந்தினராக அதிமேதகு ஜனாதிபதி மூலம் "9 பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டு நிறைவு" என்ற அறிவிப்பைச் முடித்தார்.












































