
சேவா வனிதா பிரிவின் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு பங்கீட்டுப் வழங்கப்பட்டது
மட்டக்களப்பு விமானப்படை முகாம் சேவா வனிதா பிரிவினால் மட்டக்களப்பு வைத்தியசாலை 130 குழந்தைகளுக்காக பங்கீட்டுப் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி மட்டக்களப்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் வழ.ஜி.ஜி.பி. பியசிறி இவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அதிகாரிகள் மற்றும் முகாமின் வான்வீரர்கள் நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி மட்டக்களப்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் வழ.ஜி.ஜி.பி. பியசிறி இவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அதிகாரிகள் மற்றும் முகாமின் வான்வீரர்கள் நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்.








