
விமானப்படைத் தளபதியும் 150 ஆவது போலீஸ் ஆண்டுவிழா நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொண்டனர்
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி பம்பலபிட்டி பொலிஸ் மைதானத்தில் ஜனாதிபதி தலமையில் நடைபெற்ற 150 ஆவது போலீஸ் ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொண்டனர்.
மேலும் , அமைச்சர்கள் பாதுகாப்புச் அமைச்சின் செயலாளர் , இராணுவத் தளபதி மற்றும் கடற்படை தளபதி 150 ஆவது போலீஸ் ஆண்டுவிழா நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொண்டனர்.
மேலும் , அமைச்சர்கள் பாதுகாப்புச் அமைச்சின் செயலாளர் , இராணுவத் தளபதி மற்றும் கடற்படை தளபதி 150 ஆவது போலீஸ் ஆண்டுவிழா நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொண்டனர்.












