
விமானப்படையின் புதிய தளபதி வேலை ஆரம்பினார்
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள அவர்கள் ஆண்ட பதிலாக விமானப்படை 16 வது தளபதியாக எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி வேலை பாரம் எடுத்தா.
எயார் மார்ஷல் கபில ஜயம்பதி 1982 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதி இலங்கை விமானப் படையில் 10 ஆம் இலக்க கெடெட் அதிகாரி கற்கை நெறியில் பொதுக் கடமை பிரிவின் அதிபாரியாக இணைந்துக் கொண்டுள்ளதுடன் அடிப்படை தாக்குதல் பயிற்சி அடிப்படை பறக்கும் பயிற்சி கற்கை மற்றும் ஹெலிகொப்டர்களில் பயணிக்கும் உயர் பயிற்சி போன்ற தனது ஆரம்ப பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார்.
அவர் 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி பைலட் அதிகாரியாக வெளியேறியூள்ளார். கொமிஷன் அதிகாரியாக பாதுகாப்பு துறையில் தனது சேவையை ஆரம்பித்த இவர் தனது சேவை காலங்களுக்குள் பின்வரும் மிகமுக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
எயார் மார்ஷல் கபில ஜயம்பதி 1982 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதி இலங்கை விமானப் படையில் 10 ஆம் இலக்க கெடெட் அதிகாரி கற்கை நெறியில் பொதுக் கடமை பிரிவின் அதிபாரியாக இணைந்துக் கொண்டுள்ளதுடன் அடிப்படை தாக்குதல் பயிற்சி அடிப்படை பறக்கும் பயிற்சி கற்கை மற்றும் ஹெலிகொப்டர்களில் பயணிக்கும் உயர் பயிற்சி போன்ற தனது ஆரம்ப பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார்.
அவர் 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி பைலட் அதிகாரியாக வெளியேறியூள்ளார். கொமிஷன் அதிகாரியாக பாதுகாப்பு துறையில் தனது சேவையை ஆரம்பித்த இவர் தனது சேவை காலங்களுக்குள் பின்வரும் மிகமுக்கிய பதவிகளை வகித்துள்ளார்.






















































