
விமானப்படை தளபதி பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு
இலங்கை விமானப்படையின் 16 தளபதியாக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் புதிய விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு கருனாசேன ஹெட்டியாரச்சி அவர்கள் சந்தித்தார்கள்



பின்னர் பாதுகாப்புச் செயலாளர் திரு கருனாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் இந்த சந்தர்பவம் நிணவைக்காக நிணைவூ சின்னங்கள் பராமரித்தார்கள்.



