விமானப்படைத் தளபதியின் ஸ்ரீ தலதா மாளிகைக்கான விஜயம்
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம்   திகதியன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார்.

மேலும் விமானப்படைத் தளபதி அஸ்கிரிய மகாநாயக வரகாகொட ஞானரதன தேரர் மற்றும் மல்வது அனுநாயக திப்படுவாவை ஸ்ரீ சுமங்கள  தேரர்  ஆகியோரின் ஆசியைப் பெற்று கொன்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பல விமானப்படை அதிகாரிகள் இந்த சந்தரபவத்துக்காக கலந்து கொண்டார்கள்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை