ஏகல விமானப்படை முகாமின் "க்லிபர்" திரக்கப்பட்டார்
ஏகல விமானப்படை முகாமின் நிர்மாணிக்கப்பட்ட "க்லிபர்"  மகளிர் செலுன் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதிஅனோமா ஜயம்பதி அவர்களின் தலமையின் திறந்து வைத்தார்கள்.

இந்த சந்தர்பவத்துக்காக ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எம்.ஜே.ஆர். பெரேரா அவர்கள் உப்பட விமானப்படை சேவா வனிதா பிரிவின் உருப்பினர்கள் கலந்து கொண்டனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை