
விமானப்படையின் தீயனைப்பு ஒத்திகை
இலங்கை விமானப்படையின் தீயனைப்பு மற்றும் அவசர நடவடிக்கை பிரிவானது2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி ' லங்கா' வைத்தியசாலை வளாகத்தினுல் ஓர் ஒத்திகை நடவடிக்கையினை மேற்கொண்டது.
இவ்வொத்திகை நடவடிக்கைக்கு சுமார் 37 படைவீரர்கள் பங்குபற்றியதுடன் இஇதனை கொழும்பு விமானப்படை முகாமின் தீயனைப்பு பிரிவின் கட்டளை அதிகாரி 'ஸ்கொட்ரன் லீடர்' ஹெட்டிஆரச்சி மேற்பார்வை செய்தார்.






















இவ்வொத்திகை நடவடிக்கைக்கு சுமார் 37 படைவீரர்கள் பங்குபற்றியதுடன் இஇதனை கொழும்பு விமானப்படை முகாமின் தீயனைப்பு பிரிவின் கட்டளை அதிகாரி 'ஸ்கொட்ரன் லீடர்' ஹெட்டிஆரச்சி மேற்பார்வை செய்தார்.






















