
வருடாந்த முகாம் பரிசோதனை- மட்டக்களப்பு
இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் 29.04.2011ம் திகதியன்று மட்டக்களப்பு விமானப்படை முகாமில் தனது வருடாந்த முகாம் பரிசோதனையை மேற்கொண்டார்.
எனவே இங்கு விமானப்படைத்தளபதியினை மட்டக்களப்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "குரூப் கெப்டன்" அலன் பெர்னான்டு அவர்கள் வரவேற்றதுடன், "பிளைட் லெப்டினென்ட்" SP தோரதெனிய அவர்களால் விஷேட அணிவகுப்பு மரியாதையும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இங்கு விமானப்படைத்தளபதி புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காவல் அரையினையும், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான ஓய்வரையினையும் திறந்து வைத்த அதேநேரம் இங்கு திரு.சுவேந்திர ராஜா அவர்கள் தனது சிறந்த செயற்பாட்டுக்கான சன்மானத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.






















எனவே இங்கு விமானப்படைத்தளபதியினை மட்டக்களப்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "குரூப் கெப்டன்" அலன் பெர்னான்டு அவர்கள் வரவேற்றதுடன், "பிளைட் லெப்டினென்ட்" SP தோரதெனிய அவர்களால் விஷேட அணிவகுப்பு மரியாதையும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இங்கு விமானப்படைத்தளபதி புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காவல் அரையினையும், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான ஓய்வரையினையும் திறந்து வைத்த அதேநேரம் இங்கு திரு.சுவேந்திர ராஜா அவர்கள் தனது சிறந்த செயற்பாட்டுக்கான சன்மானத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.





















