
14 ஆவது தேசிய இழுவை வடப் போட்டி சாம்பியன்ஷிப் – 2016
2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி பத்தேகம கும்மை மைதானத்தில் நடைபெற்ற 14 ஆவது தேசிய இழுவை வடப் சாம்பியன்ஷிப் இல் ஆண்கள் பிரிவூ வெற்றி பெருவதற்கு விமானப்படை இழுவை வடப் போட்டி அணிக்கு ஏலுமாகியது. இலங்கை கடற்படை, போலீஸ் மற்றும் தரைப்படை அணிகள் போட்டிகளுக்காக கலந்து கொண்டனர்.
இந்த சந்தர்பவத்துக்காக காலி மாவட்ட இழுவை வட தலைவர் திரு பத்தேகம சமித தேரர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர்ள். மேலும் விமானப்படை இழுவை வட தலைவர் குருப் கெப்டன் கே.சி. கீதப்பிரிய மற்றும் விமானப்படை அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த சந்தர்பவத்துக்காக காலி மாவட்ட இழுவை வட தலைவர் திரு பத்தேகம சமித தேரர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர்ள். மேலும் விமானப்படை இழுவை வட தலைவர் குருப் கெப்டன் கே.சி. கீதப்பிரிய மற்றும் விமானப்படை அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டார்கள்.

















