
விமானப்படை செயலிழக்கச் செய்யும் பிரிவுல் பிரியாவிடை வைபவம் ஒன்று
இல.32 ஆவது அதிகாரிகள் இல.47 ஆவது விமானப்படை வீரர்கள் மற்றும் இல.23 ஆவது கடற்படை அடிப்படை பாடநெறி என்ற பாடநெறிகளின் பிரியாவிடை வைபவம் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி விமானப்படை பாலவி முகாமின் நடைபெற்றது.
இந்த பாடநெறிக்காக இரண்டு விமானப்படை அதிகாரிகள் இரண்டு கடற்படை அதிகாரிகள் இருபது நாங்கு விமானப்படை வீரர்கள் இரண்டு விமானப்படை வீரங்களை மற்றும் இலங்கை கடற்படை இருந்து நான்கு கடற்படையினர் உடன் இருபத்தேழு பேரின் மொத்தம் கலந்து கொண்டார்கள். இந்த பாடநெறி ஆறு மாதங்கள் நடைபெற்றது.
இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை பாலவி முகாமின் கட்டளை அதிகாரி எர் கொமடோர் ஜானக அமரசிங்க பிரதம விருந்தினராக சிறப்பித்தனர். மேலும் அதிகாரிகள் மற்றும் விமானப்படை பாலவி முகாமின் மற்ற அணிகளில் நிகழ்வு சாட்சியாக கலந்து கொண்டனர்.
இந்த பாடநெறிக்காக இரண்டு விமானப்படை அதிகாரிகள் இரண்டு கடற்படை அதிகாரிகள் இருபது நாங்கு விமானப்படை வீரர்கள் இரண்டு விமானப்படை வீரங்களை மற்றும் இலங்கை கடற்படை இருந்து நான்கு கடற்படையினர் உடன் இருபத்தேழு பேரின் மொத்தம் கலந்து கொண்டார்கள். இந்த பாடநெறி ஆறு மாதங்கள் நடைபெற்றது.
இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை பாலவி முகாமின் கட்டளை அதிகாரி எர் கொமடோர் ஜானக அமரசிங்க பிரதம விருந்தினராக சிறப்பித்தனர். மேலும் அதிகாரிகள் மற்றும் விமானப்படை பாலவி முகாமின் மற்ற அணிகளில் நிகழ்வு சாட்சியாக கலந்து கொண்டனர்.











