
அதிகாரம்பெற்ற மற்றும் பிரியாவிடை வைபவம் விழா
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி திரு மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலமையின் அதிகாரம்பெற்ற மற்றும் பிரியாவிடை வைபவம் விழா 2017 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 13 ஆம் திகதி விமானப்படை சீன பே முகாம் அணிவகுப்பு மெதானத்தில் நடைபெற்றது.
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால் பிரதம அதிதியாளர் வரவேற்றினார்கள். பின்னர் இலக்கம் 56 ஆவது கெடெட் அதிகாரிகள் பாடநெறி மற்றும் 08 ஆவது பெண் கெடெட் அதிகாரிகள் பாடநெறியில் 40 கெடெட் அதிகாரிகளும் இலக்கம் 162 ஆவது நிரந்தர வான் வீரர்கள் மற்றும் 32 ஆவது நிரந்தர வான் வீராங்களைகள் பாடநெறியில் 621 வீரர்கள் 2017 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 13 ஆம் திகதி காலை பிரியாவிடைனார்கள்.

































































இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால் பிரதம அதிதியாளர் வரவேற்றினார்கள். பின்னர் இலக்கம் 56 ஆவது கெடெட் அதிகாரிகள் பாடநெறி மற்றும் 08 ஆவது பெண் கெடெட் அதிகாரிகள் பாடநெறியில் 40 கெடெட் அதிகாரிகளும் இலக்கம் 162 ஆவது நிரந்தர வான் வீரர்கள் மற்றும் 32 ஆவது நிரந்தர வான் வீராங்களைகள் பாடநெறியில் 621 வீரர்கள் 2017 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 13 ஆம் திகதி காலை பிரியாவிடைனார்கள்.

































































