தரம் 5வது புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த முடிவுகளை பெற்று மாணவர்களுக்கு விமானப்படையின் உதவிதள்
விமானப்படை சேவா வனிதா பிரிவூ ஒழுங்கமைக்கப்பட்ட விமானப்படை பணியாளர்களின்
தரம்  5வது  புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த முடிவுகளை பெற்று குழந்தைகளுக்காக  பாராட்டும் நிகழ்ச்சி ஒன்று 2017 ஆம் ஆண்டுஜனுவரி  மாதம் 20 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  அதர்களின் தலமையில் விமானப்படை தலமையகமில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை விமானப்படைவனிதா பிரிவில் தலைவி திறன்களை மாணவர்கள் திருமதி அநோமா  ஜயம்பதி வெளியிடப்பட்டது.

விமானப்படை தலைமை பணியாளர் எயார் வைஸ் மார்ஷல் டீ.எல்.எஸ் டயஸ்    விமானப்படை சேவா வனிதா பிரிவில் உறுப்பினர்கள் மற்றும் விமானப்படை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இநத சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டார்கள்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை