2017 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி இலங்கை விமானப்படை தனது நிவாரண நடவடிக்கைகளை தொடர்கிறது
விமபனப்படையின் மேற்கு, தெற்கு ,தென்மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானபப்டை பெல் 212 , பெல் 412 மற்றும் எம்.ஐ. 17 ஹெலிகொப்டர்கள் மற்றும் வை 12 விமானங்களின் மூலம் நிவாரண நடவடிக்கைகளை தொடர்கிற நடைபெற்றது.

கலவான  , வாத்துவ , களுத்துறை , புலத்சிங்கள , அயகம இரத்தினபுரி, பத்தேகம , மாத்தறை , வதுரவ என்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு மற்றும் உணவு நிவாரணம், மருந்துகள் மற்றும் மீட்பு படகுகள் பயணிப்பதற்காக விமானப்படையின் உதவி வழங்கப்பட்டது.

இலங்கை விமானப்படையால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண நடவடிக்கைகள் நாளை மீண்டும் தொடர நடத்தப்படும்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை