
விமானப்படை நிவாரண மற்றும் அத்தியாவசிய பொருட்களை தொடர்கிற வழங்கப்பட்டது
இலங்கை விமானப்படை இரத்னபுரி களுத்தரை மற்றும் காவி காலி மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு நிவாரண பொருற்கள், நீர் பாட்டில்கள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ பொருட்களை விமானப்படை விமானபப்டை பெல் 212 , பெல் 412 மற்றும் எம்.ஐ. 17 ஹெலிகொப்டர்கள் மூலம் நிவாரண நடவடிக்கைகளை தொடர்கிற நடைபெற்றது. மேலும் இலங்கை விமானப்படையும் பிரிக்கப்பட்ட அழித்த பகுதிகளில் அகப்பட்டுள்ள மக்கள் குழுக்களுக்கோ உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப்படுவதைத் கவனம் செலுத்துகிறது.












