
ஈகல்ஸ் ஹயிட்அவூட் திறந்துவைத்தார்
கட்டுனாயகவில் விமானப்படை ஈகிள்ஸ் லகூன் வியூ பேங்கட் மற்றும் மாநாட்டு மண்டபத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட "ஈகிள்ஸ் ஹைடு அவுட்" விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் 2017 ஆம் ஆன்டு மே மாதம் 31 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
விமானப்படை தலைமை பனியாளர் ஏர் வைஸ் மார்ஷல் டயஸ் கட்டுநாயக விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி ஏர் கொமடோ பாயோ மற்றும் அதிகாரிகள் மற்ற அனிகளில் இன் நிகழ்வில் கழந்துகொன்டனர்.
விமானப்படை தலைமை பனியாளர் ஏர் வைஸ் மார்ஷல் டயஸ் கட்டுநாயக விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி ஏர் கொமடோ பாயோ மற்றும் அதிகாரிகள் மற்ற அனிகளில் இன் நிகழ்வில் கழந்துகொன்டனர்.















