ஏ.எப்.சி.டப்லிவ். பிரிவூ தனது 08 ஆவது வருட பூர்தியை கொன்டாடுகிறது
இரத்மலானை விமானப்படை முகாமின் உள்ள ஏ.எப்.சி.டப்லிவூ. பிரிவூ  2017 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 20 ஆம் திகதி ஏ.எப்.சி.டப்லிவூ. பிரிவில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் கே.ஐ.எஸ். டி வில்வா அவர்களின் தலமையில் 08 வது வருட பூர்தியை கொன்டாடுகிறது.

இதற்கு உடன் நிகழ்கிற 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி ஏ.எப்.சி.டப்லிவூ. பிரிவில் 200 பேர்கள் உருப்பினர்கள் கலந்து கொண்ட இரத்த தானம் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

மேலும் 2017 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 20 ஆம் திகதி ஏ.எப்.சி.டப்லிவூ. பிரிவில் விமானப்படை வீரர்கள் பெல்லன்வில ராஜமஹா விஹாரை சிரமதானம் ஒன்று நடைபெற்றது.


  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை