
இரன்டாம் விமானப்படை அணி தென் சூடானில் இருந்து இலங்கைக்கு வருகை
(UNMISS) ஐக்கிய நாடுகள் தெற்கு சூடான் இல் ஹெலிகாப்டர் படையில் கடமை செய்ய விமானப்படை இரன்டாம் அணி 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி இலங்கைக்கு வந்தார்கள்.
இந்த நேரத்துக்கு கட்டுநாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன பாயோ அவர்கள் மற்றும் குடும்ப உருப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த நேரத்துக்கு கட்டுநாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன பாயோ அவர்கள் மற்றும் குடும்ப உருப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.














