
முழுமையாக பழுது இரண்டு (F-7)விமானங்கள் விமானப்படைக்கு பெற்றுக்கொண்டார்
இலங்கை விமானப்படை கட்டுநாயக்க முகாமின் இருக்கிற போர்விமானங்கள் பழுதுபாக்கி நிலையத்தில் விமானம் மராமத்து விங் செய்ய வசதி கீழ் முழுமையாக பழுது இரண்டு (F-7) விமானங்கள் விமானப்படைக்கு பெற்றுக்கொண்டு நிகழ்ச்சி ஒன்று 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலமையில் நடைபெற்றது.
இந்த சந்தர்பவத்துக்காக விடானப்படை தளமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் , விமானப்படை பன்ப்பாளர்கள் , விமானப்படை அதிகாரிகள் , இலங்கை விமானப்படை உறுப்பினர்கள் மற்றும் சீனாவில் எம்/எஸ் கெதிக் (M/S CATIC) விமான போக்குவரத்து பொறியியல் துறை பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்பம் பரிமாற்ற திட்டமுக்கு கலந்து கொண்டனர்.
சீனாவில் எம்/எஸ் கெதிக் (M/S CATIC) நிருவனத்தில் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் 2016 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படை போர்விமானங்கள் பழுது பாக்கிற பிரிவூ ஆரம்பிக்கப்பட்டது.
இந்த சந்தர்பவத்துக்காக விடானப்படை தளமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் , விமானப்படை பன்ப்பாளர்கள் , விமானப்படை அதிகாரிகள் , இலங்கை விமானப்படை உறுப்பினர்கள் மற்றும் சீனாவில் எம்/எஸ் கெதிக் (M/S CATIC) விமான போக்குவரத்து பொறியியல் துறை பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்பம் பரிமாற்ற திட்டமுக்கு கலந்து கொண்டனர்.
சீனாவில் எம்/எஸ் கெதிக் (M/S CATIC) நிருவனத்தில் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் 2016 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படை போர்விமானங்கள் பழுது பாக்கிற பிரிவூ ஆரம்பிக்கப்பட்டது.















