ஊனமுற்றவர்களுக்கான மற்றும் சேவை உறுப்பினர்களுக்காக விமானப்படையின் உதவிதல்
தரமான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒன்று அதிகாரி 05 குடும்ப உருப்பினர்கள் மற்றும் ஒன்று சேவையாளர்களுக்காக  07 சக்கர நாற்காலிகள் நன்கொடை வழங்கும் திட்டம் விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி தலைமையில் நடத்தப்பட்டது.

விமானப்படை தளபதி  ஏர் மார்ஷல் கபிலா ஜெயம்பதி மற்றும் விமானப்படை சேவாவணிதா பிரிவின் தளைவி  திருமதி அனோமா ஜயம்பதி தலைமையின்  விமானப்படை தலைமையகம் சேவா  வனிதா பிரிவில் 2017 ஆம் ஆண்டு  ஜூலை 12 ஆம் திகதி நன்கொடை விழா நடைபெற்றது.


  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை