ஓய்வூபெற பாதுகாப்பு தலமை அதிகாரி விமானப்படை தலைமையகமுக்கு வருகைகள்
ஓய்வூபெற  பாதுகாப்பு தலமை அதிகாரி ஜெநரல்  கிரிஷாந்த தி சில்வா  அவர்கள் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி  விமானப்படை தலைமையகமுக்கு வருவார்கள்.

விமானப்படையின்  கலர் விங்  கௌரவ விருது வழங்கப்பட்டது. அணிவகுப்பு பரிசோதனையின் பின்னர்இ விமானப்படைத் தளபதி  ஏர் மார்ஷல் கபிலா ஜயம்பதி   விமானப்படை கொழும்பு முகாமின்  கட்டலை அதிகாரி  ஏர் கொமோடோர் வாரனு குணவர்தன மற்றும் விமானப்படை  தலைமையகத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோரால் பாதுகாப்புப் படையினரால் தெரிவு செய்யப்பட்டது.

பின்னர் பாதுகாப்பு தலமை அதிகாரி மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் கலந்துரையாடல் இடம்பெற்றதோடு நினைவுச் சின்னங்கலும் இருவருக்குமிடையில் பரிமாரிக்கொள்ளப்பட்டமை விஷேட அம்சமாகும்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை