
போர் வீரர்கள் நினைவு தின விழா- 2017
கடந்த மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிர்தியாகம் செய்த விமானப்படை போர் வீரர்களை நினைவு படுத்தும் முகமாக இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில் 2017 ஆம் ஆண்டு ஆகட்ஸ் மாதம் 18 ஆம் திகதி ஏகல விமானப்படை முகாமினில் இடம்பெற்றது.
இந்த விழாவூக்கு விமானப்படை ஒயூவூ பெற்ற தளபதி எயார் சீப் மார்ஷல் வோல்டர் பெர்னாண்டோ அவர்கள் , விமானப்படை தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் , மூத்த அதிகாரிகள் மற்றும் விமானப்படை உருப்பினர்களின் குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.























இந்த விழாவூக்கு விமானப்படை ஒயூவூ பெற்ற தளபதி எயார் சீப் மார்ஷல் வோல்டர் பெர்னாண்டோ அவர்கள் , விமானப்படை தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் , மூத்த அதிகாரிகள் மற்றும் விமானப்படை உருப்பினர்களின் குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.























