
வருடாந்த விமானப்படை கத்தோலிக மத நிகழ்வுகள்
இலங்கை விமானப்படையின் வருடாந்த கத்தோலிக மத நிகழ்வுகள் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி தலைமையில் பொரெல்லை ஓல் செந்ட் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.
மேலும் விமானப்படை முகாம்களில் சேவை புரிபவர்களுக்காகவும் விஷேட பிராத்தனைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இங்கு விமானப்படை சேவா வநிதா பிரிவின் தளைவி திருமதி அநோமா ஜயம்பதி இலங்கை விமானப்படையின் தலைமைத் தளபதி எர் வயிஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் மற்றும் மேலான்மை சபை உருப்பினர்களும் அதிகாரிகளும் உட்பட அனைத்து விமானப்படை முகாம்களையும் பிரதினிதித்துவப்படுத்தும் வகையில் அதில் சேவை புரிபவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும் விமானப்படை முகாம்களில் சேவை புரிபவர்களுக்காகவும் விஷேட பிராத்தனைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இங்கு விமானப்படை சேவா வநிதா பிரிவின் தளைவி திருமதி அநோமா ஜயம்பதி இலங்கை விமானப்படையின் தலைமைத் தளபதி எர் வயிஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் மற்றும் மேலான்மை சபை உருப்பினர்களும் அதிகாரிகளும் உட்பட அனைத்து விமானப்படை முகாம்களையும் பிரதினிதித்துவப்படுத்தும் வகையில் அதில் சேவை புரிபவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.





















