
ஓய்வு பெற்ற சேவையாளர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட விடுமுறைக் களிப்பிடம் திறந்து வைத்தார்
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் வழிகாட்டுதலின் முன்னாள் சேவையாளர்களுக்காக வெடசிடிகந்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட விடுமுறைக் களிப்பிடம் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்ககள் திறந்து வைத்தார்.
இந்த சந்தர்பவத்துக்காக எயார் வையிஸ் மார்ஷல் எச்.எம்.எஸ்.கே.பி. கொட்டகதெனிய அவர்கள் எயார் கொமடோர் எம்.ஆர்.கே.சமரசிங்க அவர்கள் வீரவில விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் டி.ஆர்.ஏ.பி. வரகாங்க அவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.






















