மினுஸ்காவில் ஐக்கியநாடு அமைதிகாத்தல் பதக்கம் வழங்கியதன் விழா
மினுஸ்காவில் ஐக்கியநாடு அமைதிகாத்தல் படையின் 03 வது இலங்கை விமானப்படை பிரிவின் பதக்கம் வழங்கியதன் விழா 2017 ஆம் ஆன்டு செப்டம்பர் 13 ஆம் திகதி மத்திய அப்பிரிகா குடியாரசு பிரியாவில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தின் படைப்பிரிவின் படைப்பிரிவு பிரிகேடியர் முகம்மது அப்தெலேசிய முகமத் அலி  அவர்கள்  இதற்காக தலைமை விருந்தினராக கலந்து கொண்டனர்.

இந்த சந்தர்பவத்துக்காக இலங்கை விமானப்படையின் விமான செயல்பாடுகள் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரண அவர்கள சிறப்புத் தூதராக கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை