
முகாங்கள் இடையிலான தடகள சாம்பியன்ஷிப் – 2017
2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 03 ஆம் திகதி கட்டுநாயக விமானப்படை முகாமில் நடைபெற்ற முகாங்கள் இடையிலான தடகள சாம்பியன்ஷிப்யில் கொழும்பு விமானப்படை முகாமின் ஆண்கள் மற்றும் தியத்லாவ முகாம் பெண்கள் பிரிவூகள் வெற்றிபெற்றது.
எல்.ஏ.சீ ஜெயரத்ன சிறந்த தடகள ஆண் வீரராக லக்ஷ்மன் டி. அல்விஸ் சவால் கிண்ணம் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த தடகள பெண் வீராங்களையாக ஏ.சி. ரத்னாயக்க கிண்ணம் வழங்கப்பட்டது.
இந்த விழாவூக்கு இலங்கை விமானப்படையின் மேலான்மை சபை பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் டீ.எல்.எஸ் டயஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் விமானப்படை தடகள சங்கமம் பிரதானி எயார் கொமடோர் பாயோ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
எல்.ஏ.சீ ஜெயரத்ன சிறந்த தடகள ஆண் வீரராக லக்ஷ்மன் டி. அல்விஸ் சவால் கிண்ணம் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த தடகள பெண் வீராங்களையாக ஏ.சி. ரத்னாயக்க கிண்ணம் வழங்கப்பட்டது.
இந்த விழாவூக்கு இலங்கை விமானப்படையின் மேலான்மை சபை பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் டீ.எல்.எஸ் டயஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் விமானப்படை தடகள சங்கமம் பிரதானி எயார் கொமடோர் பாயோ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.



























