
கொழும்பு வான் கருத்தரங்கு - 2017
கொழும்பு வான் கருத்தரங்கு - 2017 சந்பந்தமான ஊடக அறிவிக்கும் நிகழ்ச்சி ஒன்று 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலமையில் விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது.
கொழும்பு வான் கருத்தரங்கு 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் இரத்மலானை அத்தித்தி ஈகிள்ஸ் லேக்சைட் விழா மண்டபத்தில் நடைபெறப்படும்.
இதற்காக விமானப்படையின் பயிற்சி இயக்குனர் எயார் வைஸ் மார்ஷல் பி.டி.கே.டி. ஜயசிங்க அவர்கள் , வான் கருத்தரங்கில் தலைவர் எயார் கொமடோர் துய்யகொந்தா அவர்கள் ,விமானப்படை ஊடக இயக்குனர் குருப் கெப்டன் எம்.டி.ஏ.ஜி. செனவிரத்ன அவர்கள் , வான் கருத்தரங்கில் செயளாலர் ஸ்கொட்ரன் லீடர் டி.எல்.ஏ. மானகே அவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.











கொழும்பு வான் கருத்தரங்கு 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் இரத்மலானை அத்தித்தி ஈகிள்ஸ் லேக்சைட் விழா மண்டபத்தில் நடைபெறப்படும்.
இதற்காக விமானப்படையின் பயிற்சி இயக்குனர் எயார் வைஸ் மார்ஷல் பி.டி.கே.டி. ஜயசிங்க அவர்கள் , வான் கருத்தரங்கில் தலைவர் எயார் கொமடோர் துய்யகொந்தா அவர்கள் ,விமானப்படை ஊடக இயக்குனர் குருப் கெப்டன் எம்.டி.ஏ.ஜி. செனவிரத்ன அவர்கள் , வான் கருத்தரங்கில் செயளாலர் ஸ்கொட்ரன் லீடர் டி.எல்.ஏ. மானகே அவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.











