
விமானப்படை தீ அனைப்பு பிரிவின் பயிற்சி நிகழ்ச்சி ஒனறு
இலங்கை விமானப்படை தீ அனைப்பு பிரிவின் ஊழியர்கள் இலங்கை வங்கி தலைமையகத்தின் பயிற்சி நிகழ்ச்சி ஒனறு 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு விமானப்படை தலைமை தீயணைப்பு அதிகாரி விங் கமாண்டர் எம்.பி.எஸ் . மாரப்பெரும அவர்கள் மற்றும் விமானப்படை தீயணைப்பு பிரிவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


















இந்த நிகழ்ச்சிக்கு விமானப்படை தலைமை தீயணைப்பு அதிகாரி விங் கமாண்டர் எம்.பி.எஸ் . மாரப்பெரும அவர்கள் மற்றும் விமானப்படை தீயணைப்பு பிரிவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


















