குற்றவியல் விசாரணை செயல்முறை பற்றிய ஒரு விரிவுரை
குற்றவியல் விசாரணை செயல்முறை பற்றிய விரிவுரை  ஒன்று 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி விமானப்படை தலைமையகம் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் இந்த சந்தர்பவத்துக்காக  பிரதான விருந்தினராக கலந்து கொண்டனர்.

சிஐடி இயக்குனர், சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் சானி அபேசேகர இந்த விரிவுரையை வழங்கினார்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை