
இல. 2 எல் மற்றும் ஆர் விங் அதன் 4 வது ஆண்டு விழா கொண்டாடுகிறது
இரத்மலானை விமானப்படை முகாமின் ஈகல்ஸ் லேக்ஸைட் பேங்கெட் மற்றும் மாநாட்டு மண்டபம் (இல. 2 எல் மற்றும் ஆர் பிரிவூ) அதன் 4 வது ஆண்டு விழா 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி கொண்டாடுகிறது.
2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம்திகதி மற்றும் 13 ஆம் திகதி இரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் நிஹல் ஜயசிங்க அவர்களின் தலமையில் பிரித் ஓதும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந் நிகழ்வூக்கு இரத்மலானை விமானப்படை முகாமின் அதிகாரிகள் , விமானப்படை வீரர்கள் , சிவிலி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம்திகதி மற்றும் 13 ஆம் திகதி இரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் நிஹல் ஜயசிங்க அவர்களின் தலமையில் பிரித் ஓதும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந் நிகழ்வூக்கு இரத்மலானை விமானப்படை முகாமின் அதிகாரிகள் , விமானப்படை வீரர்கள் , சிவிலி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

















