
இல. 55 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறியில் பட்டமளிப்பு விழா
இல. 55 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறியில் பட்டமளிப்பு விழா 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி சீனா பே ஜூனியர் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ் விழகவூக்கு விமானப்படை லொஜிஸ்டிக் இயக்குனர் எயார் வயிஸ் மார்ஷல் எச்.எம்.எஸ்.கே.பி. கொடகதெனிய அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இராணுவம் மற்றும் கடற்படையினரின் பிரதிநிதிகளும் கலந்த கொண்டனர்.
இலங்கை விமானப்படை இருந்து ஸ்கொட்ரன் லீடர் மற்றும் ப்லயிட் லெப்டினன் அதிகாரிகள் 24 பேர்கள் , இலங்கை இராணுவப் படையின் 02 அதிகாரிகள் , இலங்கை கடற்படையின் ஒரு லெப்டினன்ட் கமான்டர் மற்றும் பங்கலாதேஸ் விமானப்படையின் ஒரு அதிகாரி மற்றும் இந்தியா விமானப்படையின் ஒரு அதிகாரி , நேபால் இராணுவப்படையின் ஒரு அதிகாரி இந்த பாடநெறிக்காக பங்கேற்றனர்.
இவ் விழகவூக்கு விமானப்படை லொஜிஸ்டிக் இயக்குனர் எயார் வயிஸ் மார்ஷல் எச்.எம்.எஸ்.கே.பி. கொடகதெனிய அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இராணுவம் மற்றும் கடற்படையினரின் பிரதிநிதிகளும் கலந்த கொண்டனர்.
இலங்கை விமானப்படை இருந்து ஸ்கொட்ரன் லீடர் மற்றும் ப்லயிட் லெப்டினன் அதிகாரிகள் 24 பேர்கள் , இலங்கை இராணுவப் படையின் 02 அதிகாரிகள் , இலங்கை கடற்படையின் ஒரு லெப்டினன்ட் கமான்டர் மற்றும் பங்கலாதேஸ் விமானப்படையின் ஒரு அதிகாரி மற்றும் இந்தியா விமானப்படையின் ஒரு அதிகாரி , நேபால் இராணுவப்படையின் ஒரு அதிகாரி இந்த பாடநெறிக்காக பங்கேற்றனர்.



















