இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் விமானப்படைக்கு விஜயம்.
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் செயிட் ஷகீல் ஹசேன் அவர்கள் மற்றும் இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்"கபில ஜயம்பதி ஆகியோர்களுக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு கடந்த 2017 ஆம் ஆன்டு நவம்பர் 30 ஆம் திகதியன்று இலங்கை விமானப்படைத்தலைமையகத்தில் வைத்து இடம்பெற்றது.