விமானப்படை ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களுக்கான புதிய விடுமுறைக் களிப்பிடம் திறந்து வைத்தார்
விமானப்படை ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களுக்கான சீனா பே நிர்மாணிக்கப்பட்ட புதிய விடுமுறைக் களிப்பிடம் 2017 ஆம் ஆண்டு நசம்பர் மாதம் 10 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த சந்தர்பவத்தக்காக விமானப்படை நடவடிக்கைகள்பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் கே.எப்.ஆர் பெர்னாண்டோ அவர்கள் , எயார் வைஸ் மார்ஷல் எச்.எம்.எஸ்.கே.பி. கொடகதெனிய அவர்கள் , பயிற்ச்சி பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் பி.டி.கே.டி. ஜயசிங்க அவர்கள் , சீனா பே விமானப்படை கல்வித் கழகத்தின் பீடத் தலைவர் எயார் கொமடோர் எச்.எஸ்.எஸ். துய்யகொந்தா அவர்கள் , ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் விமானப்படை கல்வித் கழகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை