
இந்திய விமானப்படை தளபதி நினைவுத் தூபிக்கு மாரியாதை செலுத்தினார்
இந்திய விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் பிரேந்திர சிங் தனோதா அவர்கள் கொழும்பிலுள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவுத் தூபிக்கு மாரியாதை செலுத்தினார்.
மரியாதை செலுத்தும் நிகழ்வு 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி பத்தரமுல்லையிள் நடைபெற்றது. மேலும் இவ் விழாவூக்கு இலங்கை விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ அவர்கள் விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து சிறபித்தனர்.
மரியாதை செலுத்தும் நிகழ்வு 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி பத்தரமுல்லையிள் நடைபெற்றது. மேலும் இவ் விழாவூக்கு இலங்கை விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ அவர்கள் விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து சிறபித்தனர்.
















